என் கனவில் ஒரு நாள்

நான் கண்கள் மூடி உன் நினைவில் என்னை மறந்திருக்கும் போது எனக்கான உன்னை கண்டேன்........... 
 உன் பார்வையின் பரிவையும் உன் வார்த்தையின் வசீகரத்தையும் உணர்ந்தேன் !! 
 உன் தேடல் என்னை எல்லையில்லாமல் பூரிப்படைய செய்தன........ 
என் வானம் உனக்காய் !! அழகாய்!! அலங்கரித்து கொண்டது........ 
 நீயும் ! நானும் ! அழகாய்! ஆளத்தொடங்கினோம்! 
நம் காதல் உலகை !நம் உணர்வுகளால்........

Comments